ஆசிரியர் குறிப்பு: திண்டிவனத்தில் வசிப்பவர். அரசுப்பள்ளி ஆசிரியர். கவிஞர்.கட்டுரையாளர். சொற்பொழிவாளர். இவருடைய முதல் நாவல் இது. சமீபத்தில் இன்னொரு நாவல் போட்டியில் முதல்பரிசை வென்றிருக்கிறார். கிராமத்திற்கு திரைப்படம் எடுக்க வந்திருக்கும் இளம் இயக்குனர் ரமேஷ். அழகும், அடக்கமும் ததும்பி வழியும் பவித்ரா, M A முடித்துவிட்டு, நோயாளி அம்மாவை கவனித்துக் கொண்டு ஏதோ கொஞ்சம் பணம் வருமென்று ரமேஷ் வீட்டிற்கு சமையற்காரியாக வருகிறாள். அருகிருப்பது எட்டியேயானாலும் அல்லிக்கொடி படர்ந்தே தீரும் என்ற தத்துவம் வேலைபார்க்கிறது. இதற்கிடையில் ரமேஷின் … Continue reading அன்பின் முகவரி நீயானால் – சாம்பவி சங்கர்:
பிராந்தியம் – ஆசிரியர் குறிப்பு:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டையைச் சேர்ந்தவர். திரைப்படங்களில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தவர். ஏற்கனவே பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதிய இவர், நீண்ட இடைவெளிக்குப் பின் எழுத ஆரம்பித்து, சென்ற வருடத்தில் யாவரும் பரிசு வென்ற குறுநாவலையும், Zero degree பரிசு வென்ற வாதி நாவலையும் எழுதியவர். இந்தக் குறுநாவல் கல்கி 1999 மினிதொடர் போட்டியில் முதல் பரிசை வென்றது. Sidney Sheldenன் Doomsday Conspiracy தான் தன்னைத் திரில்லர் நாவல்கள் எழுத ஊக்கப்படுத்தியதாக Dan Brown ஒரு பேட்டியில் … Continue reading பிராந்தியம் – ஆசிரியர் குறிப்பு:
நான் லலிதா பேசுகிறேன் – சுரேஷ்குமார இந்திரஜித்:
ஆசிரியர் குறிப்பு: ராமேஸ்வரத்தில் பிறந்து, மதுரையில் வளர்ந்து படித்தவர். தமிழக வருவாய்துறையில் சிரஸ்தராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். எட்டு சிறுகதைத் தொகுப்புகள், மூன்று நாவல்கள் ஆகியவற்றை ஏற்கனவே வெளியிட்டுள்ள இவரது சமீபத்தில் வெளிவந்த நான்காவது நாவல் இது. பால்ய விவாகம் நடைபெற்று வந்த காலம். பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த லலிதா என்ற பெண் ஒன்பது வயதில் விதவையாகி, ஹோமில் தங்கிப்படித்து, மாமனாரின் பணஉதவியால் மருத்துவம் படித்து டாக்டர் ஆகிறாள். இடையில் காதல் போல ஒன்று வந்து அவளைக் … Continue reading நான் லலிதா பேசுகிறேன் – சுரேஷ்குமார இந்திரஜித்:
கலுங்குப் பட்டாளம் – மீரான் மைதீன்:
ஆசிரியர் குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர. மேடை நாடகக் கலைஞராகவும், பேச்சாளராகவும், திரைப்பட உதவி இயக்குனராகவும் இருந்துள்ளார். இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு குறுநாவல் முதலியன ஏற்கனவே வெளியானவை. சமீபத்தில் எழுதப்பட்ட இந்த நாவல், 2022க்கான சௌமா இலக்கியவிருதைப் பெற்றுள்ளது. அஜ்னபி, ஒச்சை போன்ற நாவல்கள் மூலம் எல்லோருக்கும் அறிமுகமானவரே மீரான் மைதீன். நாஞ்சில் மொழியில் கதை எழுதுபவர்களில் ஒருவர். நாஞ்சில் நாடனின் கதைகளில் வரும் அதே நகைச்சுவை, இடக்குப்பேச்சு இவரது படைப்புகளிலும் முழுதும் கலந்திருக்கும். … Continue reading கலுங்குப் பட்டாளம் – மீரான் மைதீன்:
மராம்பு -நசீமா ரசாக்:
ஆசிரியர் குறிப்பு: விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் பிறந்தவர். IT நிறுவனம் ஒன்றில் வேலை செய்தவர். தற்போது துபாயில் வசிக்கிறார்.Healing and Meditation வகுப்புகள் எடுக்கும் இவரது முதல் குறுநாவல் 'என்னைத்தேடி' ஏற்கனவே வெளியாகி ஆங்கிலத்தில் The Search என்ற பெயரில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. இது இவரது இரண்டாவது குறுநாவல். வாழ்வாதாரத்திற்காக அறியாத நிலத்தில் அவதிப்படுபவர்கள் ஆடுஜீவிதம், அல் கொஸாமா போன்ற நாவல்களில் வருகிறார்கள். அவற்றிற்கும் இந்த நாவலுக்கும் உள்ள வித்தியாசம் இதன் மையக்கதாபாத்திரம் பெண். மொழி தெரியாது, … Continue reading மராம்பு -நசீமா ரசாக்:
நொய்யல் – தேவிபாரதி:
ஆசிரியர் குறிப்பு: 1980களில் சிறுகதைகள் மூலம் தமிழிலக்கியத்தில் அறிமுகமானவர். இவரது சில சிறுகதைகள் ஆங்கிலம், கன்னடம், மலையாளம், இந்தி, பிரெஞ்சு ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. ஏழாண்டு காலம் காலச்சுவடு பொறுப்பாசிரியராக, ஒரு தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த இவரது நான்காவது நாவல் இது. இந்த நாவல் கதைகளின் கதை. இன்றைய எல்லாக் கதைகளுமே இது போன்ற ஒரு கதையை யாரோ யாருக்கோ நூற்றாண்டுகள் முன்பு சொல்லியதன் நீட்சி.கால்நூற்றாண்டாக இந்த நாவலைத் தொட்டுத் தொடர்ந்து, … Continue reading நொய்யல் – தேவிபாரதி:
ஹமார்ஷியா- கண்ணன் ராமசாமி:
ஆசிரியர் குறிப்பு: திருவள்ளூரைச் சேர்ந்தவர். பொறியியல் இளங்கலை படித்து, ரயில்வே சிக்னல் துறையில் பணிசெய்பவர். இரண்டு நாவல்கள், ஒரு மொழிபெயர்ப்பு நூல் ஆகியவை, ஏற்கனவே வந்த இவரது படைப்புகள். இந்த நூல் சமீபத்தில் வெளிவந்த இவரது மூன்றாவது நாவல். Games People Play என்ற Eric Berneன் புத்தகம் மனிதவளத்துறை மாணவர்களுக்குப் பரவலாகப் பரிந்துரை செய்யப்படுவது. அதற்கும் இந்த நூலுக்கும் சம்பந்தமில்லை. ஆனால் அந்த நூலின் மையஇழையான மற்றவர்களுடனான உறவு (social interaction) என்பதை இன்றைய Online … Continue reading ஹமார்ஷியா- கண்ணன் ராமசாமி:
‘ இப்பொழுது என்ன நேரம் மிஸ்டர் குதிரை’ – கௌதமசித்தார்த்தன்:
இது ஒரு விஞ்ஞானக்கதை. விஞ்ஞானக் கதை என்றால், பெருவாரியான கதைகள் ஆரம்பிப்பது போல், அது கிபி 3200வது வருடம் என்று இந்தக்கதை தொடர்வதில்லை. இதில் காலம் மௌனமாக இருக்கிறது. அடுத்த வருடத்தில், ஐந்து வருடங்களில் இல்லை ஐம்பது வருடங்களில், எப்போது வேண்டுனாலும் நாவலின் முக்கியபகுதி நிதர்சனமாகும் சாத்தியக்கூறுகள் நிறையவே இருக்கின்றன. வங்கியில் செய்யும் முதலீடுகள், பத்திரங்களில் செய்யும் முதலீடுகளுக்கானவரவுச்சீட்டை, நாம் நடுஇரவில் தூக்கத்திலிருந்து முழித்தாலும், அலமாரியில் இருந்து எடுத்துச் சரிபார்த்துக் கொள்ளலாம். பங்குச்சந்தையில் செய்யும் முதலீடுகள் மின்னணுக் … Continue reading ‘ இப்பொழுது என்ன நேரம் மிஸ்டர் குதிரை’ – கௌதமசித்தார்த்தன்:
அம்பரம் – ரமா சுரேஷ்:
ரமா சுரேஷ் தஞ்சையில் பிறந்தவர். சிங்கப்பூரில் வசிப்பவர். மாயா இலக்கிய வட்டம் போன்ற இலக்கிய நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கேற்பவர். உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 81 என்ற பெயரில் சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே வெளிவந்துள்ளது. இது இவரது முதல் நாவல். யாத்வஷேம் நாவல் எழுதிய நேமிசந்திரா போல் நாவலுக்கான கதைக்களத்தை நேரடியாகப் பார்க்க வேண்டும் என்று அலைபவர்கள் இந்தியாவிலேயே குறைவு.இந்த நாவலுக்காக ரமா, பர்மியக் கிராமங்களில் சுற்றியிருக்கிறார், நூற்றுக்கணக்கானவர்களைச் சந்தித்திருக்கிறார், தான் சந்திக்கும் மனிதர்களில் கதாபாத்திரங்களின் சாயலைத் தேடியிருக்கிறார். காலனி … Continue reading அம்பரம் – ரமா சுரேஷ்:
அம்மாவின் வாடகை வீடு – இந்திரஜித்:
ஆசிரியர் குறிப்பு : சிங்கப்பூரில் வசிக்கிறார். ஒரு கட்டுரைத் தொகுப்பு, ஒரு சிறுகதைத் தொகுப்பு, இரண்டு கவிதைத் தொகுப்புகள், ஒரு நாவல் முதலியன இவர் ஏற்கனவே எழுதியவை. இது இவரது இரண்டாவது நாவல். ஆதவனின் முதலில் இரவு வரும் ஒரு அற்புதமான கதை. மணமுடித்து, குழந்தையும் பெற்றுக் கொண்ட ராஜாராமன் அம்மாவிடம் மீண்டும் சரணாகதி அடைவது.இன்னொரு பெண், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அம்மாவிடமிருந்து ஒரு சிறிய விலக்கத்தையேனும் கொண்டு வந்து விடுகிறாள். அவள் முன்னால் விச்ராந்தியாக அம்மாவைக் கட்டிப்பிடிக்க … Continue reading அம்மாவின் வாடகை வீடு – இந்திரஜித்: