மூச்சே நறுமணமானால் – அக்கமகாதேவி- தமிழில் பெருந்தேவி:

அக்கமகாதேவி பன்னிரண்டாம் நூற்றாண்டின் சைவபக்தி இலக்கியத்தை வளர்த்தவர். கர்நாடகாவின் ஷிமோகாவில் பிறந்தவர். ஆண்டாளுக்கு மாதவன் போல் அக்கமகாதேவிக்கு சென்ன மல்லிகார்ஜூன். பெருந்தேவி, கவிஞர், எழுத்தாளர், ஆய்வாளர், அமெரிக்கப் பல்கலை ஒன்றில் இணைப்பேராசிரியர். புனைவென்றாலும், கவிதையென்றாலும் மொழியில் தொடர்ந்த பரிசோதனைகளைச் செய்து வருபவர். சைவம் தென்இந்தியா முழுவதுமே தன் இருப்பைப் பலமாகத் தக்க வைத்திருக்கிறது. குறிப்பாக கர்நாடகாவில் லிங்காயத்துகள் (சிவனைத் தவிர வேறு யாரையும் வழிபடாதவர்கள்) திங்கள் கிழமைகள் எல்லாவற்றையும், சிவநாளாகக் கொண்டாடி வருகின்றனர். இந்த சூழலில் அக்காவின் … Continue reading மூச்சே நறுமணமானால் – அக்கமகாதேவி- தமிழில் பெருந்தேவி: