வாசிப்பெனும் வானம் – அழகுநிலா:

ஆசிரியர் குறிப்பு: தஞ்சை மாவட்டம் செண்டங்காடில் பிறந்தவர். சிங்கப்பூரில் வசிக்கிறார். இலக்கிய விமர்சனத்தைத் தொடர்ந்து செய்யும் இவர், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு கட்டுரைத் தொகுப்புகள், நான்கு சிறார் நூல்கள் முதலியவற்றை வெளியிட்டிருக்கிறார். இது வாசிப்பனுபவக் கட்டுரைகளின் தொகுப்பு. இலக்கிய விமர்சனம் என்பது ரசனை அடிப்படையிலான விமர்சனம் மற்றும் திறனாய்வு ரீதியான விமர்சனம் என்று பொதுவாக இரண்டு வகைகளாகப் பிரித்துக் கொள்ளலாம். திறனாய்வு என்று எடுத்துக் கொண்டால் அங்கே, ஏற்கனவே அந்த கருப்பொருளில் வந்த நூல்களுடன் ஒப்பிடுதல், … Continue reading வாசிப்பெனும் வானம் – அழகுநிலா: