ஆசிரியர் குறிப்பு: கழுகுமலையில் பிறந்தவர். வங்கியில் வேலைசெய்து விருப்பஓய்வு பெற்றவர். மூன்று சிறுகதைத் தொகுப்புகள், ஏழு கட்டுரை நூல்கள், ஒரு குறுநாவல் முதலியவற்றை ஏற்கனவே வெளியிட்டுள்ள இவர் இலக்கியத்துடன் சேர்ந்த பணிகளில் தன்னைத் தொடர்ந்து இணைத்துக் கொண்டவர். இந்த நூல் கி.ராவுடனான கடைசி நேர்காணல். பல வார்த்தைகளைப் போலக் கதைசொல்லி என்ற வார்த்தையும் வேறு அர்த்தத்திலேயே சொல்லப்படுகிறது. கதைசொல்லி என்றால் Narrator என்று பதிந்து கொண்ட மனம், வழுக்குத் தரையில் சறுக்கி, சுவரைப் பிடிமானம் செய்தது போல் … Continue reading கதைசொல்லி கி.ராவின் கடைசி நேர்காணல்- இரா. நாறும்பூநாதன்: