ஊடறு றஞ்சி: இலங்கையைச் சேர்ந்தவர். ஸ்விட்சர்லாந்தில் வசிப்பவர். களப்பணியாளர். ஊடறு உட்பட பல பெண்களின் ஆக்கங்களைத் தொகுத்து வந்த நூலின் தொகுத்தவர். புதிய மாதவி: மும்பையில் பிறந்து வளர்ந்தவர். பெண்ணியச் செயற்பாட்டாளர். ஐந்திணை’, ‘பெண் வழிபாடு’, ‘மின்சார வண்டிகள்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர். இவர்கள் இருவர் உட்பட, சமூகத்தில் ஒரு தனித்த ஆளுமையாக விளங்கும் முப்பத்தி மூன்று பெண்களின் அறிமுகக் குறிப்புகளுடன், அவர்களது நேர்காணல்களின் தொகுப்பு இந்த நூல்.பெண் வெளி, பெண் மொழி, பெண்ணெழுத்து என்றெல்லாம் … Continue reading சங்கமி – பெண்ணிய உரையாடல்கள் – ஊடறு றஞ்சி & புதிய மாதவி: