கூகி வா தியாங்கோ கென்யாவில் பிறந்தவர். பல்கலையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். உயிர் அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்காவில் குடிபுகுந்தவர்.அட்வுட்டைப் போலவே ஒவ்வொரு முறையும் இவருக்கு நோபல் பரிசு இந்தவருடமாவது கிடைத்துவிடும் என்று பலர் நம்புகின்றனர். ரிஷான் இலங்கையைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், கவிஞர். மொழிபெயர்ப்புகளுக்காகப் பல விருதுகளை வென்ற இவர் சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்குத் தொடர்ந்து மொழிபெயர்த்து வருகிறார். நான்கு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு இது. நான் வாசித்த வகையில், தியாங்கோவின் சிறுகதைகள் சுதந்திரப் போராட்டம், … Continue reading மீள் வருகை – கூகி வா தியாங்கோ- தமிழில் எம். ரிஷான் ஷெரீப்:
ஆரண்யவாசி – எம்.ரிஷான் ஷெரீப்:
ஆசிரியர் குறிப்பு: இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளரும், ஊடகவியலாளரும், மொழிபெயர்ப்பாளரும் ஆவார். இலங்கை, இந்தியா,கனடா முதலிய நாடுகளில் இருந்து விருதுகளை வாங்கியுள்ள இவர், சிங்களத்தில் இருந்து பல குறிப்பிடத்தக்க படைப்புகளை மொழிபெயர்ப்பு செய்துள்ளார். இவருடைய முதல் குறுநாவல் இது. மிகச்சிறிய குறுநாவல் இது, நெடுங்கதை என்றே சொல்ல வேண்டும். கிராமத்தில் எல்லோருக்குமே இயற்கையாக மரணம் நேராது, துர்மரணம் நேரும் ஊரில் அடுத்தடுத்து மரணங்கள் நேரும் Dystopian story. இந்தக் கதையில் கதைசொல்லியின் பெயரோ, பாலினமோ கடைசிவரை குறிப்பிடப்படவில்லை. … Continue reading ஆரண்யவாசி – எம்.ரிஷான் ஷெரீப்: