ஆசிரியர் குறிப்பு: திருச்சிராப்பள்ளியைச் சொந்த ஊராகக் கொண்ட கோ.கமலக்கண்ணன் சிறுகதை, குறுநாவல் மற்றும் கட்டுரைகள் எழுதிவருவதுடன், மொழிபெயர்ப்பிலும் ஈடுபட்டுள்ளார். தமிழினி வெளியீடாக, இவருடைய ஐந்தாவது மொழிபெயர்ப்பு நூல் இது. தல்ஸ்தோயின் இந்தக் குறுநாவல், இரண்டு வகைகளில் முக்கியமானது, 1857ல் முடித்த நாவல், அவருக்கு திருப்தி ஏற்படாமல் திருத்தி எழுதப்பட்டு 1963ல் இலக்கியப் பத்திரிகையொன்றில் வெளியாகிறது. இந்த நாவலை முடிப்பதற்கான தூண்டுதல் 1862ல் சூதாட்டத்தில் அவர் பட்ட கடன். இந்த நாவலிலும் கொசாக் போரின் கடைசியில் சேர்ந்த தல்ஸ்தோயின் … Continue reading மாளாக்காதல் – தல்ஸ்தோய் – தமிழில் கமலக்கண்ணன்: