தாழை மலர்த்தும் மின்னல் – காயத்ரி ராஜசேகர் :

ஆசிரியர் குறிப்பு: தஞ்சையில் பிறந்தவர். சென்னையில் வசிப்பவர். முதுகலை நுண்ணறிவியல் பயின்றவர். 'யாவுமே உன் சாயல்',' ஏவாளின் பற்கள்' ஆகியவை இவரது முந்தைய கவிதைத் தொகுப்புகள். இது மூன்றாவது கவிதைத் தொகுப்பு. காயத்ரியின் கவிதைகளின் மொழி ஒரு விடாமுயற்சி கொண்ட பெண்ணின் மொழி.அரைமணி நேரம் சமாதானப்படுத்துவதை, மறுவார்த்தை பேசாது கேட்டுக் கொண்டிருந்து விட்டுக் கடைசியில் "இல்லை போகக்கூடாது " என்று சொல்லும் பெண்ணின் முகபாவம். " பச்சிளம் சிசுவெனஉறங்க வைத்துவிலகத் துணியாதேபிரிவின் முன் பழக்கி விட்டுப் போநிறைசூலியாயிருந்தும்சடலத்தைப் … Continue reading தாழை மலர்த்தும் மின்னல் – காயத்ரி ராஜசேகர் :