கற்றாழை – ஐ. கிருத்திகா:

ஆசிரியர் குறிப்பு: திருவாரூர் மாவட்டம், திருப்பேருவேளூர் என்கின்ற மணக்கால் அய்யம்பேட்டை இவரது சொந்த ஊர். இருபது வருடங்களுக்கு மேலாக எழுதி வருகிறார். ஏற்கனவே இவரது மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இது சமீபத்தில் வெளிவந்த நான்காவது சிறுகதைத் தொகுப்பு. கிருத்திகாவின் கதைகள், பெண்களின் உலகை, குறிப்பாக நடுத்தரவயதுப் பெண்களின் உலகைத் திரைவிலக்கிக் காட்டுபவை. பெண்கள் அவர்களுக்குள் பேசும் பேச்சுகள் மட்டுமன்றி அவர்களது அகஉணர்வுகளை, அலைபாய்தல்களை துல்லியமாகச் சித்தரிப்பவை. இவரது இன்னொரு பலம் விவரணைகள். எடுத்துக் கொண்ட கதையை … Continue reading கற்றாழை – ஐ. கிருத்திகா: