Where the Crawdads Sing என்ற நாவலை அதன் ஆசிரியரே எதிர்பார்த்திருக்க மாட்டார், எழுபது வயதில் அவரது முதல் நாவல். உலகம் முழுதும் வரவேற்பைப் பெற்றதுடன், திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. வெளியாகி ஐந்தாவது வருடத்திலும் விற்பனையில் சிறந்த பத்து நூல்கள் பட்டியலில் இருக்கிறது. இந்த அபாரமான வெற்றி, எழுத்தாளருக்கு ஒரு சோதனையையும் கொண்டு வந்தது. பல வருடங்கள் முன்பு, அவரது ஜாம்பியா பண்ணையில் அத்துமீறி நுழைந்த ஒருவர் கொல்லப்பட்டது காமிராவில் பதிவாகி, எழுத்தாளரின் சாட்சியத்தின் பேரில் கேஸ் மூடப்பட்டது. … Continue reading சாத்தான் – லியோ டால்ஸ்டாய் – தமிழில் கீதா மதிவாணன் :
மழைநிலாக் கதைகள் – யுடா அகினாரி- தமிழில் கீதா மதிவாணன்:
யுடா அகினாரி: பதினெட்டாம் நூற்றாண்டின் ஜப்பானின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவர். எழுத்தாளர், கவிஞர். அமானுஷ்யம் கலந்த கதைகளைப் பெரும்பாலும் எழுதியவர்.இவரது இரண்டு படைப்புகள் ஜப்பானின் செவ்விலக்கியப் படைப்புகளாக இன்றும் கருதப்படுகின்றன. எழுபத்தைந்து வயதில் இறக்கும்வரை எழுதிக்கொண்டே இருந்தார். கீதா மதிவாணன்; கீதமஞ்சரி என்ற வலைத்தள படைப்புகள் வழியாக பரவலாக அறியப்பெற்றவர். திருச்சியில் பிறந்து தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இவரது சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே வெளிவந்துள்ளது. ஹென்றி லாஸனின் சிறுகதைகள் மொழிபெயர்ப்பு என்றாவது ஒருநாள் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. … Continue reading மழைநிலாக் கதைகள் – யுடா அகினாரி- தமிழில் கீதா மதிவாணன்: