கே.ஆர்.மீரா மீரா தற்போதுஎழுதிக்கொண்டிருக்கும் சமகால எழுத்தாளர்களில் குறிப்பிடத் தக்கவர். இவரது நான்கு நாவல்கள், ஆறு குறுநாவல்கள், ஒன்பது சிறுகதைத் தொகுப்புகள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. கேரளாவின் Major Literary awards எல்லாவற்றையும் வென்றிருக்கிறார். ஆராச்சார் நாவலுக்காக சாகித்ய அகாதமி விருதும், பிற படைப்புகளுக்காக மூன்று முறை கேரள சாகித்யஅகாதமி விருதும் வாங்கி இருக்கிறார். மோ.செந்தில்குமார்: தமிழ் பேராசிரியர். மொழிபெயர்ப்பாளர். பெயல் இதழின் ஆசிரியர். ஆராச்சாரில் தொடங்கி மீராவின் படைப்புகளைத் தொடர்ந்து மொழிபெயர்த்து வருகிறார். பொதுவாக ஒருமொழியில் வாசித்ததை அடுத்த … Continue reading கபர் – கே.ஆர்.மீரா – தமிழில் மோ.செந்தில்குமார்:
அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்- கே.ஆர். மீரா- தமிழில் சிற்பி பாலசுப்பிரமணியம்:
கே.ஆர். மீரா- சமகால இந்திய இலக்கியத்தின் தவிர்க்க முடியாத எழுத்தாளர்களில் ஒருவர். சாகித்ய அகாதமி உட்பட பல விருதுகளைப் பெற்றவர். பெண்ணிய சிந்தனைகளை இலக்கியமாக மாற்றத்தெரிந்த ரசவாதி. தேவிகாவின் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளிவந்த இந்தக்குறுநாவல், சமீபத்தில் தமிழில் வெளியாகியிருக்கிறது. சிற்பி பாலசுப்பிரமணியம்: கவிஞர். மொழிபெயர்ப்பாளர். கல்வியாளர்.இலக்கிய இதழாசிரியர். சாகித்ய அகாதமி அமைப்புடன் இணைந்து பலவருடங்கள் பணியாற்றி வருபவர். இவரது மற்றொரு மொழிபெயர்ப்பான 'ஒரு சங்கீதம் போல' போலவே இந்த நூலும் பலகாலம் பேசப்படும் படைப்பாக அமையும். மீராவை … Continue reading அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்- கே.ஆர். மீரா- தமிழில் சிற்பி பாலசுப்பிரமணியம்:
ஆராச்சார் – கே.ஆர். மீரா – மலையாளத்திலிருந்து தமிழில் மோ. செந்தில்குமார்:
கே.ஆர். மீரா: இப்போது எழுதிக் கொண்டிருக்கும் முக்கியமான இந்திய எழுத்தாளர்களில் ஒருவர். மாறுபட்ட கதைக் களங்களைத் தேர்ந்தெடுத்து எழுதுபவர். சாகித்ய அகாதமி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர். இவரது கதைகளில் பெண்களின் குரல்கள் உரத்து ஒலிக்கும், அவர்களது அகஉணர்வுகளை திருத்தமாக எழுத்தில் கொண்டு வந்தவர். இந்த நூல் இவரது மாஸ்டர்பீஸ் என்று கருதப்படுகிறது. மோ. செந்தில்குமார்: கோவை அரசு கலைக்கல்லூரியில் தமிழாசிரியர். பெயல் ஆய்விதழின் முதன்மை ஆசிரியர். மலையாளத்தில் இருந்து நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் ஆகியவற்றைத் … Continue reading ஆராச்சார் – கே.ஆர். மீரா – மலையாளத்திலிருந்து தமிழில் மோ. செந்தில்குமார்:
Qabar – K R Meera – Translated by Nisha Susan:
K.R.Meera: மீரா தற்போதுஎழுதிக்கொண்டிருக்கும் சமகால எழுத்தாளர்களில் குறிப்பிடத் தக்கவர். இவரது நான்கு நாவல்கள், ஏழு குறுநாவல்கள், ஆறு சிறுகதைத் தொகுப்புகள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. கேரளாவின் Major Literary awards எல்லாவற்றையும் வாங்கியிருக்கிறார். Hang Woman என்ற நாவல் இவருடைய மாஸ்டர்பீஸ். M. செந்தில்குமார் மொழிபெயர்ப்பில் விரைவில் தமிழில் வரவிருக்கிறது. Nisha Susan: எழுத்தாளர். மொழிபெயர்ப்பாளர். இரண்டு ஊடக நிறுவனங்களின் உரிமையாளர். புனைவு மற்றும் அல்புனைவு இரண்டுமே எழுதி வருகிறார். மீராவின் Hang woman மற்றும் Poison of … Continue reading Qabar – K R Meera – Translated by Nisha Susan: