ஊன்முகிழ் மிருகம் – சவிதா:

ஆசிரியர் குறிப்பு: சென்னையில் பிறந்தவர். சேலத்தில் வசிக்கிறார். தீவிர வாசகர். இதற்குமுன் இவரது மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளியாகி இருக்கின்றன. இது நான்காவது கவிதைத் தொகுப்பு. காதல் என்னும் உணர்வு பருகப்பருகத் தீராதது. காதலித்தவர்களை விட்டு விலகினாலும், காதலை இறுகப்பற்றிக் கொண்டே வாழ்க்கையைக் கழிக்கிறோம். காதலிப்பதை விடக் காதலிக்கப்படுவது என்பது வாழ்வின் அர்த்தத்தைக் கூட்டுகிறது. 'பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்' என்பதில் நாயகிபாவம் மட்டுமில்லை, எதிர்பார்ப்பில்லாத சரணாகதி. காலங்கள் தாண்டி, சவிதாவின் இந்தக் கவிதைகளும் அதையே செய்கின்றன. வரிசையாக, … Continue reading ஊன்முகிழ் மிருகம் – சவிதா:

சவிதாவின் மூன்று கவிதை நூல்கள்:

ஆசிரியர் குறிப்பு: சென்னையில் பிறந்தவர். சேலத்தில் வசிக்கிறார். யாமத்தில் அடர்ந்த மழை, உபாசகி, கைநிறை செந்தழல் ஆகிய இந்த மூன்று கவிதை நூல்களுமே மார்ச் 2021ல் வெளியாகியிருக்கின்றன. ஏதோ ஒரு காரணமாக நெய்தல் நிலமே எனக்குப் பிடித்திருக்கிறது என்று என்னுரையில் சொல்லியிருப்பதற்கும், சேலத்தில் வசிப்பதற்கும் இடையில் உண்மையான வாழ்க்கை ஒளிந்திருக்கிறது. சவிதாவின் கவிதைகளில் பலவும் இந்த உண்மையைச் சொல்லவே விளைகின்றன. கன்னியின் விரகம் காசித்தடவலில் முடிவது அதிர்வை ஏற்படுத்துகிறது: " பல்லாங்குழியின் காசித்தடவலுக்குஒப்பானதொரு வழித்தலில் வந்தடைந்துஉள்ளங்கை நிறைத்த … Continue reading சவிதாவின் மூன்று கவிதை நூல்கள்: