LTTE மூர்த்தி அழைக்கிறார் – கதை- ஏ.வெங்கடேஷ மூர்த்தி – விவரிப்பு சிவகுமார் மாவலி- கன்னடத்திலிருந்து தமிழில் கே. நல்லதம்பி:

சிவகுமார் மாவலி, ஷிவமோக்கா, சொரடாவின் மாவலி கிராமத்தைச் சேர்ந்தவர். ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆங்கிலப் பேராசிரியர். இரண்டு சிறுகதைத்தொகுப்புகள், பல இலக்கியக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். கே.நல்லதம்பி: தனியார் கம்பெனியில் அகில இந்திய மேலாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தமிழக வாசகர்களுக்குப் பெரிதும் அறிமுகமானவர். நூலின் ஆரம்பத்தில் 25 படைப்புகள் கன்னடத்திலிருந்து தமிழுக்கும், 15 தமிழிலிருந்து கன்னடத்திற்கும் மொழிபெயர்த்திருக்கிறார் என்று குறிப்பு சொல்கிறது. இதை எழுதும் வேளையில் நிச்சயம் இந்த எண்ணிக்கை மாறியிருக்கும். Right man in … Continue reading LTTE மூர்த்தி அழைக்கிறார் – கதை- ஏ.வெங்கடேஷ மூர்த்தி – விவரிப்பு சிவகுமார் மாவலி- கன்னடத்திலிருந்து தமிழில் கே. நல்லதம்பி: