மோகப் பெருமயக்கு – சுகுமாரன்:

ஆசிரியர் குறிப்பு: கோவையில் பிறந்தவர். ஊடகங்களில் பணியாற்றியவர். கவிஞர், கட்டுரையாளர், நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர். இந்த நூல் இவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் தி.ஜா குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. தி.ஜாவை முழுமையாக வாசித்த எல்லோருக்குள்ளும் தனியாக ஒரு தி.ஜா இருக்கின்றார். அவர் படைப்புகள் மீதான என் நேசம் எந்தக்காதலுக்கும் குறைவானது அல்ல. தி.ஜாவை வாசிப்பது என்பது பதின்வயதில் அரைஇருளில் பாதிபயத்துடன் வாங்கிய அவசரமுத்தம். அது சுகானுபவம். பிரத்யேகமானது. அது இல்லாவிடில் ஆயுள் குறையப் போவதில்லை. ஆனால் அந்த ஈரத்தை … Continue reading மோகப் பெருமயக்கு – சுகுமாரன்: