ஆசிரியர் குறிப்பு: பள்ளி இறுதியில் கவிதைகள் எழுத ஆரம்பித்த சுபியின், முதல் தொகுப்பான 'காலடித் தடங்கள்' கிண்டில் வெளியீடாக வந்து, கடந்த ஜூலையில் வெளிவந்த "தேம்பூங்கட்டி', ' நோமென் நெஞ்சே' தொகுப்புகளுடன் இணைந்து மூன்றாவது அச்சுப்பிரதியாக வெளிவந்துள்ளது. தமிழில், பிரபல பதிப்பகங்கள் தவிர்த்து, மற்ற பதிப்பக நூல்களை வாங்க நினைப்பவர்களுக்கு, Online link பெரும்பாலும் இருப்பதில்லை. தொலைபேசி எண் உபயோகத்தில் இருப்பதில்லை அல்லது அவர்கள் எடுப்பதில்லை. அதே போல் புத்தக வெளியீட்டுக்கு வரும் வாழ்த்துகள் வேறு, புத்தகங்கள் … Continue reading காலடித் தடங்கள் – சுபி: