நீண்ட மழைக்காலம் – ஜெகநாத் நடராஜன்:

ஆசிரியர் குறிப்பு: தென்காசி அருகே ஊர்மேனிஅழகியான் இவரது சொந்த ஊர். எழுத்தாளர் பாலகுமாரனிடம் அவரது எழுத்து மற்றும் திரைப்படப் பணிகளில் உதவியாளராக இருந்தவர். தமிழின் முதல் தினசரி தொடரான சக்தியை எழுதியவர். சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் தொலைகாட்சிகளில் பல தொடர்கள் எழுதியவர். கார்லோஸ்புயண்ட்ஸின் ஔரா இவரால் மொழிபெயர்க்கப்பட்டு கோணங்கி மற்றும் கௌதம சித்தார்த்தனால் புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கிறது. இவரது குறுநாவல் தொகுப்பு ’வேண்டுதல்’ எழுத்து வெளியீடாக வந்திருக்கிறது. ’கீர்த்தனைகளின் வரலாறு’ என்ற கர்நாடக இசை … Continue reading நீண்ட மழைக்காலம் – ஜெகநாத் நடராஜன்: