மலையாள எழுத்தாளர், ட்டி.டி. ராமகிருஷ்ணன், அவருடைய இலக்கிய வாழ்க்கையை சற்றே தாமதமாக நாற்பத்தி இரண்டாவது வயதில் ஆரம்பிக்கிறார். முதல் நாவலான ஆல்பா, அதன் வித்தியாசமான கதைக் களத்தாலும், உள்ளடக்கத்தாலும் பெருத்த வரவேற்பைப் பெறுகிறது. அதற்கடுத்த நாவலான ஃபிரான்சிஸ் இட்டிக்கோராவும் இணையான ஆதரவைப் பெறுகிறது. இதுவரை ஆறு நாவல்களைவெளியிட்ட இவரது சில நூல்கள் இருபது பதிப்புகளைத் தாண்டியிருக்கின்றன, சில நாவல்கள் எழுபத்தையாயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியிருக்கின்றன. இன்று எழுதிக் கொண்டிருக்கும் மலையாள எழுத்தாளர்களில் முக்கியமானவர்களில் ஒருவராகி விட்டார் ராமகிருஷ்ணன். … Continue reading எழுத்தின் கோணங்கள்:ட்டி.டி. ராமகிருஷ்ணனின் ஐந்து நாவல்கள்:
ஆல்ஃபா – ட்டி.டி.ராமகிருஷ்ணன் -மலையாளத்திலிருந்து தமிழில் குறிஞ்சிவேலன்:
ட்டி.டி. ராமகிருஷ்ணன்: ரயில்வேயில் பணிபுரிந்து விருப்புஓய்வு பெற்றவர். தன்னுடைய நாற்பத்தி இரண்டாவது வயதில் முதலாவதாக எழுதத் தொடங்கிய ராமகிருஷ்ணனின் ஆறு நாவல்கள் இதுவரை மலையாளத்தில் வெளிவந்துள்ளன. இது இவரது முதல் நாவல். குறிஞ்சிவேலன்: தமிழ்நாடு அரசுப்பணியில் இருந்தவர். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியத்தில் இயங்கி வருகிறார். நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். ராமகிருஷ்ணனின் முந்தைய ஐந்துநாவல்களையும், தற்போது ஆறாவது நாவலையும் மொழிபெயர்த்து வருபவர். ஆல்ஃபா பாதி Speculative fiction மறுபாதி Dystopian Fiction … Continue reading ஆல்ஃபா – ட்டி.டி.ராமகிருஷ்ணன் -மலையாளத்திலிருந்து தமிழில் குறிஞ்சிவேலன்:
குருடர், செவிடர், ஊமையர் – ட்டி.டி. ராமகிருஷ்ணன் – தமிழில் குறிஞ்சிவேலன்:
ட்டி.டி. ராமகிருஷ்ணன்: ரயில்வேயில் பணிபுரிந்து விருப்புஓய்வு பெற்றவர். தன்னுடைய நாற்பத்தி இரண்டாவது வயதில் முதலாவதாக எழுதத் தொடங்கிய ராமகிருஷ்ணனின் ஆறு நாவல்கள் இதுவரை மலையாளத்தில் வெளிவந்துள்ளன. இது ஐந்தாவது நாவல். குறிஞ்சிவேலன்: தமிழ்நாடு அரசுப்பணியில் இருந்தவர். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியத்தில் இயங்கி வருகிறார். நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். ராமகிருஷ்ணனின் முந்தைய ஐந்துநாவல்களையும், தற்போது ஆறாவது நாவலையும் மொழிபெயர்த்து வருபவர். இறந்த ஆஸாதி போராளியின் மனைவி ஃபாத்திமா நிலோபர் (கற்பனைக் கதாபாத்திரம்) … Continue reading குருடர், செவிடர், ஊமையர் – ட்டி.டி. ராமகிருஷ்ணன் – தமிழில் குறிஞ்சிவேலன்: