காக்கைப்பொன் - திருச்செந்தாழை: ஒரு சிறுகதைக்குள் ஒரு நகரத்தில் வாழும் ஒரு சமூகத்தின் வாழ்க்கையை எளிதாகக் கொண்டு வந்திருக்கிறார் திருச்செந்தாழை.எந்நேரமும் கேட்கும் தறியின் சத்தம் காதுகளுக்கும், இருண்ட வீடுகளின், வெளியில் பார்த்தால் அடையாளம் கண்டுகொள்ளமுடியாத, வெளிறிய முகங்கள் மனக்கண்ணிலும் வந்து போயின. ஆரம்பத்தில் சௌராஷ்டிரா மக்களில் ஒரு பிரிவு ஐயர் என்று போட்டுக் கொள்வதில் இருந்து அத்தனை செய்திகளும் தத்ரூபம்.சித்திரைத் திருவிழாவின் பரபரப்பும் அது முடிந்து மதுரை அக்கடாவென்று நிம்மதியாவதும் அழகாக வருகின்றன. இரண்டுமுறை ஓடிப்போனவளை இணங்க … Continue reading தமிழினி ஜனவரி 2022 சிறுகதைகள்: