கோசலை – தமிழ்ப்பிரபா:

ஆசிரியர் குறிப்பு: சென்னை சிந்தாதிரிப் பேட்டையைப் பூர்விகமாகக் கொண்டவர். ஆனந்தவிகடனில் சிலகாலம் பணிபுரிந்து பின் தற்போது திரைப்படங்களில் கதாசிரியராக, வசனகர்த்தாவாகப் பணிபுரிகிறார். 'பேட்டை' நல்ல வரவேற்பு பெற்ற இவரது முதல்நாவல். அசடு நாவலின் கணேசனை யாரும் மறக்க முடியாது. ஒட்டுமொத்த சமூகத்தால் ஒதுக்கப்பட்டு, சகல அவமானங்களையும் சந்தித்து, அநாதையாய் இறந்து போகிறவன். இந்த நாவலின் மையக்கதாபாத்திரம், கோசலை மூன்றடி உருவம், போறாததுக்கு முதுகில் கூன். கணேசனைப் போலவே பெற்றோர், உறவினர், உடன் பிறந்தான், சமூகம் என எல்லோராலும் … Continue reading கோசலை – தமிழ்ப்பிரபா: