நாவலாசிரியர்கள்:

தஸ்தயேவ்ஸ்கியின் உன்னதமான நாவல்கள் எல்லாமே அவர் சிறைசென்று வந்த பின் எழுதியவை. ஒரு தோல்வியடைந்த தாம்பத்யத்தைச் சந்தித்திருக்காவிட்டால் டால்ஸ்டாயால் அன்னா கரீனினா எழுதியிருக்க முடியுமா என்ற சந்தேகம் எப்போதுமே எனக்கு உண்டு. தி.ஜா, ஆதவன், இ.பா, கிருத்திகா போன்றோரின் படைப்புகள் பிற எழுத்தாளர்களில் இருந்து வேறுபட்டதற்குக் காரணம் அவர்களது டெல்லி வாழ்க்கை. ஜி.நாகராஜனும், ப.சிங்காரமும் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தியது அவர்களது பிரத்யேக அனுபவங்களை புனைவில் கலந்ததால் தான். அரைப்பித்து நிலையில் தான் நம்மை மயக்க வைக்கும் மொழி … Continue reading நாவலாசிரியர்கள்: