ஆசிரியர் குறிப்பு: திருநெல்வேலியில் வசிப்பவர். முதுகலை வேதியியல் பயின்றவர். பள்ளி, கல்லூரி காலங்களில் கவிதைகள் எழுதியவர். திருநெல்வேலியில் பல இலக்கிய அமைப்புகளில் பங்காற்றும், காணிநிலம் என்ற இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் இருக்கும் இவரது, முதல் சிறுகதைத் தொகுப்பு இது. தாணப்பன் தொடர்வாசிப்பில் இருப்பவர். புத்தகங்களைத் தேடித்தேடிப் படிப்பவர். இலக்கியத்தை விட்டு விலகக்கூடாது என்று ஏதேனும் ஒன்றில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர். நீண்ட காத்திருப்பின் பின்னர் ஐம்பதாவது வயதில் முதல் படைப்பை வெளியிடுகிறார். என் நாட்குறிப்பிலிருந்து கதையில் … Continue reading சுற்றந்தழால் – தாணப்பன் கதிர்: