"இரவே இரவே விடியாதே இன்பத்தின் கதையை முடிக்காதே" என்பது போன்ற பாடல்களைக் கேட்டுப் பதின்மவயதில் நான் கொண்ட கற்பிதமே வேறு. காதலும், காமமும் தமிழர்கள் அதிகமாகப் புனிதப்படுத்திய விஷயங்கள். அடைய முடியாதவர்களின் மீதான ஏக்கத்தை நாம் உயிர்காதல் என்ற உருக்கொடுத்து பீடத்தில் அமர்த்தி வைக்கிறோம். வருவோர் போவோர் எல்லாம் அதை வழிபாடு செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். உலகத்திலேயே மிக மோசமான கெட்ட வார்த்தை இந்த Soulmate என்ற வார்த்தை. தினமும் காலையில் நீங்கள் பல்துலக்கியதும், உங்களுக்கு … Continue reading தாம்பத்யம் ஒரு…..