ஆசிரியர் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். முனைவர் பட்ட ஆய்வாளராக இருக்கிறார். படைப்பு, புரவி உள்ளிட்ட பல இதழ்களில் கவிதைகள் எழுதிய இவரது முதல் கவிதைத் தொகுப்பு இது. இவரது கடலுக்கு யார் சாயல் என்பது தெரியாது, ஆனால் தீபிகாவின் கவிதைகளுக்கு குழந்தைமையின் சாயல்.சிறுகதைகளோ, கவிதைகளோ ஏதோ ஒன்றில் நம்மைத் தொலைக்க முடிந்தால் போதும், என்றேனும் நம்மாலும் சிறப்பாக எழுத முடியும். வாசிப்பும், பயிற்சியும் தூக்கிச் செல்லும் தூரம் கற்பனைக்கெட்டாதது. எழுத உட்காருமுன் யோசிக்காத பலவும் … Continue reading என் கடலுக்கு யார் சாயல் – தீபிகா நடராஜன்: