நன்றி இந்து தமிழ் திசை தூயனின் முதல் தொகுப்பான இருமுனை பரிட்சார்த்தமான சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. ஐந்து வருடங்கள் இடைவெளி விட்டு வந்த கதீட்ரல் என்ற நாவல் தொன்மத்தையும், நிகழ்காலத்தையும் ஃபான்டஸியின் கூறுகள் இணைத்து எழுதப்பட்டது. மூன்றாவதாக வெளிவரும் இந்த நூல் மூன்று சிறுகதைகளையும், மூன்று குறுநாவல்களையும் கொண்ட தொகுப்பு. தலைப்புக்கதை, தெரிவதும் பின் மறைவதுமான ஒரு விளையாட்டு. அல்லது கதையில் சொல்வது போல் வாழ்க்கையில் தற்செயல்கள் எல்லாமே மேஜிக் தான். ஒரு பெரிய எலி மனதில் … Continue reading வாசகர்களுடன் ஒரு புனைவு விளையாட்டு;