ஆசிரியர் குறிப்பு: விருதுநகரில் பிறந்தவர். ஊடகத்துறையில் பணிபுரிந்தவர். சிற்றிதழ் நடத்தியவர். சால்ட் பதிப்பகத்தை நடத்தி வருபவர். மூன்றுகவிதைத் தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ள இவரது சமீபத்திய நாவல் இது. " எங்கு என்பதை விட யாரோடு என்பதில் தான் பயணத்தின் அத்தனை சுவாரசியங்களுமிருக்கிறது -பராரிகள்" மணமாகி நான்கு வருடங்களுக்குள் கணவனை இழந்தவனிடம், மாமியார் சொல்கிறாள். "ஒரு நல்லது பொல்லாததுக்கு முன்னாடி நிக்கவிட மாட்டாங்க, மூலைல உட்கார வைப்பாங்க, இங்கே இருந்து போயிடு, உங்க அம்மா விட்டுக்கும் … Continue reading பராரி – நரன்: