பதாகை டிசம்பர் 2020 சிறுகதைகள்

நிழற்குடை- கமலதேவி: கமலதேவியின் வழக்கமான பாணிக் கதை. அங்கங்கே சிதறிக்கிடக்கும் வாக்கியங்களில் கதையின் மர்மமுடிச்சு ஒளிந்திருக்கும். கண்டுபிடிக்க முடியாதவருக்கு கதை கண்ணாமூச்சி விளையாட்டில் கண்டுபிடிக்க முடியாதவகையில் ஒளிந்து கொள்ளும். சிறுகதை வாசிக்க Link : நிழற்குடை இனி- ஸ்ரீரஞ்சனி: Custody என்ற ஒன்றை மையமாகச் சுற்றி வரும் கதை. கீழைநாடுகளுக்கும் மேலைநாடுகளுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசமே இது தான். அங்கே எல்லார் மனதிலும் பதிந்த விசயம், தம்பதிகள் பிரிந்ததற்காக பிள்ளைகளைத் தந்தையிடம் இருந்து பிரிக்கும் உரிமையில்லை என்பது … Continue reading பதாகை டிசம்பர் 2020 சிறுகதைகள்