ஆசிரியர் குறிப்பு: பழனியைச் சேர்ந்தவர். இயற்பியலில் முதுகலைப் பட்டதாரி. இதற்கு முன் " ழ என்ற பாதையில் நடப்பவன்' என்ற கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. இது இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு. சிறிய சிக்கல்களில் மனஅழுத்தம் பெறுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்களது வாழ்க்கை முழுவதும் பேரிடர் அவர்கள் இருக்கும் தெருவிற்குக்கூட வரப்போவதில்லை. misfortunes never come singly என்பதெல்லாம் எப்போதும் அடிதாங்கிக் கொண்டு அமைதியாக இருப்பவர்களுக்கு மட்டும். " எதையும் நிரூபிக்காமல் வெறுமனேகிடப்பினும் காலம் எங்கேனும்கூட்டித்தான் செல்கிறதுதற்போது இந்த … Continue reading அசகவ தாளம் – பெரு விஷ்ணுகுமார்: