ஆசிரியர் குறிப்பு: ராணிப்பேட்டை, அவரைக்கரை கிராமத்தில் பிறந்தவர். பத்திரிகையாளர். ஊடகவியலாளர். இது இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு. பொன்.விமலாவின் இந்தத் தொகுப்பை வாசித்ததும், முதலில் தோன்றியது, இதைத் தான் எழுத வேண்டும் என்ற, கூண்டுக்குள் மாட்டிக் கொள்ளாத, தயக்கமில்லாத எழுத்து. அதற்கேற்றாற்போல் இந்த மொழிநடையில் இருக்கும் வேகம். தங்கு தடையில்லாத மொழிநடை. நகரத்துக் கதைகளும், கிராமத்துக் கதைகளும் அதே Aurhenticityயுடன் இருக்கின்றன. பலிபீடம், தீட்டு, டிங் டாங் பெல், ரெய்ன் கிஸ் ஆகிய கதைகள் தொகுப்பில் எனக்குப் … Continue reading மரமல்லி- பொன்.விமலா: