ஜூடாஸ் மரம் – மலர்விழி:

ஆசிரியர் குறிப்பு: கோவையில் பிறந்து, வளர்ந்தவர். பெங்களூரில் வசிக்கிறார். கணினிப் பயன்பாட்டில் முதுகலைப்பட்டம் பெற்று ஐடித்துறையில் பணியாற்றியவர். இவரது ஒரு கவிதைத் தொகுப்பும், ஒரு மொழிபெயர்ப்பு நூலும் ஏற்கனவே வெளிவந்தவை. இது இரண்டாவது கவிதைத் தொகுப்பு. சந்திரோதயம் படப்பாடலில் ஒரு Stanza "இதழோடு இதழ் வைத்து இமை மூடவோ" என்று ஆரம்பிக்கும். மொத்தப்பாராவும் தணிக்கை செய்யப்பட்டு "மணக்கின்ற தமிழ் மண்ணில் விளையாடவோ" என்று காமெடிப் பாடலாக மாறியிருக்கும். அதற்கு ஏழு வருடங்கள் முன்பே வந்த அம்பிகாபதி பாடல் … Continue reading ஜூடாஸ் மரம் – மலர்விழி: