சின்ன வயதில் கேட்ட, பிச்சைக்காரன் வரமாகத் தங்கத் திருவோடு விரும்பிய கதை முழுக்கவே சொல்லியவரின் கற்பனையாக இருந்திருக்கக்கூடும். ஆனால் அது அடிப்படை உண்மை ஒன்றைச் சொல்கிறது.படித்த திருடனுக்கும் படிக்காதவனுக்கும் செயல்முறைகள் வேறு, எனில் செய்வது கடைசியில் திருட்டாகத் தான் இருக்கும். அதிக நூல்களை வாசித்தவர்கள் பண்பாளர்கள் என்ற நம்பிக்கை ஒரு மாயை. அவர்களால் மற்றவர்களை விட எளிதாக முகமூடிகளை மாற்றிக் கொள்ள முடியும். பெண்கள் உருகிஉருகி காதல் பண்ணும், கேள்விகள் நிறையக் கேட்கும் கதைகளை எழுதிய எழுத்தாளர் … Continue reading மணமும் குணமும் மாறாது