காந்தப்புலம் – மெலிஞ்சி முத்தன்:

ஆசிரியர் குறிப்பு: யாழ்ப்பாணம், மெலிஞ்சிமுனையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது கனடாவில் வசிப்பவர். முட்களின் இடுக்கில், வேருலகு, பிரண்டையாறு, அத்தாங்கு, உடக்கு முதலியன இவரது முந்தைய படைப்புகள். இது இவரது சமீபத்திய நாவல். ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார் என்று சிறுவயதில் கேட்ட கதைகளில் இருந்து, தமிழில் கதைசொல்லல் வெகுதூரத்திற்குப் பயணம் செய்து வந்து விட்டது. போருக்கு முன்னும், பின்னுமான இலங்கையில் நடக்கும் கதை, ஆனால் போர் குறித்த ஒரிரு வரிகளும், தெருமுனையில் வெடித்த ஓலைப்பட்டாசு போல் … Continue reading காந்தப்புலம் – மெலிஞ்சி முத்தன்: