Jhumpa Lahiri நிலஞ்சனா என்று பெயரிடப்பட்ட, பெங்காலி வம்சாவளியைச் சேர்ந்த பெண். மூன்று வயதில்அமெரிக்கா சென்றவர், தன்னை முழு அமெரிக்கனாகக் கருதிய இவர்முப்பத்து நான்காவது வயதில் நடந்த திருமணத்திற்குப்பின் ரோமில் நிரந்தரமாகக் குடியேறிவிட்டார். இத்தாலி மொழியைக் கற்று அதிலேயே ஒரு நூல் எழுதியிருக்கிறார். இத்தாலியர்கள் இவரை தம் தேசத்தவர் என்று அமெரிக்கர்கள் போலவே கொண்டாடுகிறார்கள். இத்தாலியில் எழுதப்பட்ட நூலை இவரே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கையில் கூறியது தான் இந்தப் பதிவை எழுத வைக்கின்றது. " இத்தாலிய மொழியில் யோசித்து … Continue reading மொழிபெயர்ப்பு