கே.ஆர்.மீரா: இந்தியாவில் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். பெண்ணியத்தைப் பிரச்சாரத் தொனி சிறிதுமின்றி இலக்கியமாக்கும் வித்தை தெரிந்தவர். சாகித்ய அகாதமி விருது உட்பட பல விருதுகளை வென்றவர். மோ.செந்தில் குமார்: தமிழ் பேராசிரியர். பெயல் என்னும் ஆய்விதழின் ஆசிரியர். மீராவின் புகழ்பெற்ற நூலான The Hangwoman நாவலை 'ஆராச்சார்' என்ற பெயரில் மொழிபெயர்ப்பைத் தொடங்கிய இவரது பயணம், குறுகிய காலத்தில் மீராவின் நான்கு நாவல்களை மொழிபெயர்க்க வைத்திருக்கிறது. இந்த நாவல் மீராவின் மற்றொரு முக்கிய … Continue reading மீராசாது – கே.ஆர்.மீரா – தமிழில் மோ.செந்தில்குமார் :