ஆசிரியர் குறிப்பு: இலங்கையின் யாழ்பாணத்திலுள்ள சரசாலை என்ற கிராமத்தில் பிறந்தவர். சமூக செயற்பாட்டாளர். தொன்ம யாத்திரை எனும் இதழின் ஆசிரியர்களில் ஒருவர்.'மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம்' இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு. இது சமீபத்தில் வெளியான இவருடைய முதல் நாவல். நூலிலிருந்து: " அவள் என்றைக்குமில்லாத நிறங்களை உடலெங்கும் பரவவிடுவதும், அவளுடைய கரிய வாளிப்பான உடல் ஒரு கருங்கடலைப்போல் அலைகொள்ளத் தொடங்கி, அவன் நிதானத்தை நடுக்கடலுக்கு எடுத்துச்சென்று புதைப்பதையும் அவனால் பார்க்கமட்டும் தான் முடிந்தது. தான் … Continue reading நகுலாத்தை – யதார்த்தன்: