கின்ட்சுகி – ரத்னா வெங்கட்:

ஆசிரியர் குறிப்பு: புதுக்கோட்டையில் பிறந்து பெங்களூரில் வசிப்பவர். காலாதீதத்தின் சுழல், மீச்சிறு வரமென என்ற இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. இது சமீபத்தில் வெளிவந்த மூன்றாவது கவிதைத் தொகுப்பு. முகமது பாட்சாவின் ஆரிகாமி வனம் தொகுப்பிற்கும் ஸ்ரீவத்சாவின் ஆங்கில மொழிபெயர்ப்பு சேர்ந்தே வந்திருந்தது.Bilingual books அதுவும் ஆங்கிலம் ஒரு மொழியாக இருக்கும் போது உலக வாசகர்களின் கைகளுக்குப் போகும் வாய்ப்பு அதிகம். இந்த நூலும் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழியில் வந்திருக்கிறது. கொஞ்சம் ஆன்மீகம், கொஞ்சம் … Continue reading கின்ட்சுகி – ரத்னா வெங்கட்:

மீச்சிறு வரமென – ரத்னா வெங்கட்:

ஆசிரியர் குறிப்பு: புதுக்கோட்டையில் பிறந்து பெங்களூரில் வசிப்பவர். காலாதீதத்தின் சுழல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. இது சமீபத்தில் வெளிவந்த இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு. உன்னிப்பாகக் கவனிக்காவிடில் காற்றில் கரைந்து போயே போகும் வார்த்தைகள் எதுவாகவேனும் இருக்கலாம் "என்ன அவசரம்" " அவசரத்தைப் பாரேன்" " பாரேன் இதை" எதுவாகவேண்டுமானாலும். " உரசியமர்த்தியதுகண்சிமிட்டுவதற்குள்ளெனினும்இனி உதவாத தீக்குச்சியெனமளுக்கெனமுறிக்கும் மனமற்றுஒதுக்கி வைக்கிறேன்திரி தூண்ட உதவுமெனவார்த்தைகளை' இது காதல் கவிதை. மோகம் மழையென பெய்து நிரப்புதல் அல்லது நிரப்பிக் கொள்ளுதல் … Continue reading மீச்சிறு வரமென – ரத்னா வெங்கட்: