செருந்தி – ரம்யா அருண்ராயன்:

ஆசிரியர் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியன் பட்டணம் எனும் கடலோர கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். இயற்பியல் முதுகலை பட்டதாரி ஆசிரியையாகப் பணிபுரிகிறார். இது இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு. இயற்பியலுக்கும் எனக்கும் நான் திருமணம் செய்யும் வரை ஸ்நானப்ராப்தி கூட இல்லை. இப்போது இயற்பியல் முப்பது வருடங்களுக்கு மேலாக என்னுடன் குடும்பம் நடத்தி வருகிறது. இலக்கியம் படித்தவர்களே நல்ல கவிதை எழுத முடியும் என்று ஒரு கற்பிதம், சொன்ன வரிகளின் சுடுகாற்று ஆறுமுன்னே நமக்குமறந்து போகும் … Continue reading செருந்தி – ரம்யா அருண்ராயன்: