சாமிமலை – சுஜித் ப்ரசங்க – சிங்களத்தில் இருந்து தமிழில் எம். ரிஷான் ஷெரீப்:

சுஜித் ப்ரசங்க: இலங்கையின் காலி மாவட்டத்தில் பிறந்தவர். கவிஞர், பாடலாசிரியர், நாவலாசிரியர். இதுவரை நான்கு நாவல்களை எழுதியுள்ள, இவரது மூன்றாவது நாவலின் தமிழ்மொழிபெயர்ப்பு இந்த நாவல். ரிஷான் ஷெரீப்: தமிழ் எழுத்தாளர். கவிஞர். மொழிபெயர்ப்பாளர். ஆங்கிலத்தில் இருந்தும் சிங்களத்தில் இருந்தும் பல முக்கிய படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர். மொழிபெயர்ப்புக்காகப்பல விருதுகளை வென்றவர். இலங்கை புதிர்களின் தேசம். தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் முப்பது சதவீதத்திற்கும் குறைவான மொத்த மக்கள்தொகை கொண்ட இந்த சிறிய தேசத்தில் நூறு குழுக்கள். மலையகத்தில் தேயிலைத் … Continue reading சாமிமலை – சுஜித் ப்ரசங்க – சிங்களத்தில் இருந்து தமிழில் எம். ரிஷான் ஷெரீப்:

உறவுச்சிக்கல்களின் சித்திரங்கள்- (ஐந்து விளக்குகளின் கதை)

முன்னுரை என்பது எப்போதும் கதைகளுக்கான வரைபடம். வாசகர்களை நுழைவாயிலில், எதைப் படிக்கப் போகிறோம் என்பதை தயார் படுத்துவது அதன் பணி. ஆங்கிலத்தில் Prologue என்பதுநூலுக்கான பின்கதையைச் சொல்லி வாசிக்க ஆரம்பிக்குமுன் அதன் தொனியைச் சொல்வது, Preface என்பது வழக்கமாக ஆசிரியர் எந்த சூழ்நிலையில் எதற்காக இந்த நூலை எழுதினேன் என்று சொல்வது,Foreword என்பது விமர்சகர்களால் இது போன்ற நூல்கள் குறித்த ஒரு பார்வை, introduction என்பது ஆசிரியரோ, மற்றவர்களோ நூல் குறித்த உபரித் தகவல்களைச் சொல்வது, ,ஆனால் … Continue reading உறவுச்சிக்கல்களின் சித்திரங்கள்- (ஐந்து விளக்குகளின் கதை)

அரிச்சுவடியில் காணப்படாத எழுத்து- பியற்றிஸ் லம்வாகா – தமிழில் ரிஷான் ஷெரீப்:

பியற்றிஸ் லம்வாகா: ஆப்பிரிக்காவின் நவீன தலைமுறை எழுத்தாளர்களில் முக்கியமானவர். உகாண்டாவைச் சேர்ந்தவர். ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றவர். உகாண்டா பெண்களின் கதையை ஆவணமாக்கி வருகிறார். எம்.ரிஷான் ஷெரீப்: இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர், ஊடகவியலாளர், மொழிபெயர்ப்பாளர்.சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் இருந்து தொடர்ந்து தமிழுக்கு மொழிபெயர்க்கிறார்.மொழிபெயர்ப்புக்காகப் பல விருதுகளைப் பெற்றவர். லம்வாகாவின் முதல் கதையை ரிஷான் மொழிபெயர்த்ததில் இருந்து, இந்த எழுத்தாளரைப் படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன், அதற்குள் தொகுப்பாகத் தமிழில் வந்துவிட்டது. ஏராளமான புத்தகங்கள், குறைவான ஆயுள், … Continue reading அரிச்சுவடியில் காணப்படாத எழுத்து- பியற்றிஸ் லம்வாகா – தமிழில் ரிஷான் ஷெரீப்: