ஆர்த்தெழும் பெண் குரல்கள் – லறீனா அப்துல் ஹக்:

ஆசிரியர் குறிப்பு: இலங்கை மத்தளையைச் சேர்ந்தவர். ஆய்வுநூல்கள், நாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு என பலதளங்களில் இயங்குபவர். இவர் டாகுமென்டரி, நேர்காணல்கள் எடுத்து ஒலிபரப்பு செய்யப்பட்டுள்ளது. ஒன்பது தமிழ் மெல்லிசைப் பாடல்கள் இவர் எழுதி, இசையமைத்து இசைத்தட்டு வெளியாகியுள்ளது. பல துறைகளில் சாதனை புரிந்த பெண்களின் குரலைப் பதிவுசெய்யும் கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். ராஜம் கிருஷ்ணன் குறித்த கட்டுரை அழகாக வந்துள்ளது. நான்கு சுவர்களுக்கு நடுவில் இருந்து புனைக்கதைகள் எழுதாமல், களஆய்வுகள் செய்து நாவல்களை எழுதியவர். மக்களை … Continue reading ஆர்த்தெழும் பெண் குரல்கள் – லறீனா அப்துல் ஹக்: