ஆசிரியர் குறிப்பு: திருச்சியில் பிறந்தவர். பொறியியல் பட்டதாரி. வடமாநிலங்களில் பணியாற்றியவர். சிதைவு என்ற சிறுபத்திரிகையை நடத்தியவர். தனுமையின் இக்கணம், யாதென அழைப்பாய், மாயன்- ஹிலிலோ கொத்தஸார் ஆகிய கட்டுரை நூல்கள் இதற்கு முன் இவர் வெளியிட்டவை. இது நான்காவது கட்டுரைத் தொகுப்பு. Flash Non fiction என்ற வடிவம் பெரும்பாலும் முகநூலுடன் நின்றுவிடுகிறது. புத்தக வடிவம் பெறுவது குறைவு. அல்புனைவு என்றாலே பத்து பக்கங்களுக்கு மேல் இருக்க வேண்டும் என்று திறனாய்வுப் பெருமக்கள் திடமாக நம்புவதால், இவை … Continue reading மனதோடு மொழிதல் – எஸ்.வாசுதேவன்: