ஆசிரியர் குறிப்பு: இலங்கை யாழ்/நயினா தீவில் பிறந்தவர். தற்போது சென்னையில் வசிக்கிறார். இதற்கு முன் நான்கு நாவல்களை எழுதியிருக்கும் இவரது சமீபத்தில் வெளிவந்த ஐந்தாவது நாவல் இது. என்னுடைய சிறுவயதில் கேட்ட இலங்கை வானொலியின் வர்த்தகசேவை தமிழ் நிகழ்ச்சியில், பக்திப்பாடல்களில் இந்து, கிறிஸ்துவ, முஸ்லீம் பாடல்கள் ஒலிக்கும். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் பிரச்சனையின் போது மும்மதத்தினரும் கூடித் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். இலங்கையிலும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும், மதத்தின் பெயரால் தமிழர்கள் தனித்தனியாகும்படி ஆகிப்போனது. இலங்கையில் முஸ்லீம்கள் என்று … Continue reading ஆக்காண்டி – வாசு முருகவேள்: