விஷ்ணு சகஸ்ரநாமம்

விஜி என்ற விஜயாவை அவன் சந்தித்ததே ஒரு விபத்து. இருவரும் எட்டாவது படித்துக் கொண்டிருக்கக் கூடும். காலனியில் மார்கழி மாதத்தில் திருப்பாவை படித்து, திருப்பாவையும், பாவையும் பள்ளி எழுச்சியும் என்ற இரண்டு புத்தகங்கள் இலவசமாகத் தருகிறார்கள் என்றே போனான் அவன். விஜி இனம்புரியாத சோகம் ததும்பிய முகம். எப்போதும் கடவுள் வாழ்த்துக்கு அவள் தான். அந்த நேரத்தில் மட்டும் அவள் முகம் ஜெனிலியா போல் மாறிவிடும். அன்று அவன் நுழைந்த போது அவள் மட்டும் தான். அவன் … Continue reading விஷ்ணு சகஸ்ரநாமம்