சொல் ஒளிர் கானகம் – ஸ்ரீதேவி கண்ணன்:

ஆசிரியர் குறிப்பு: கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அரசு ஊழியர். மெட்ராஸ் பேப்பர் இணைய வார இதழில் தொடர்ந்து எழுதிவரும் இவரது முதல் நூல் இது. உலக அளவில் கல்வி அறிவு பெற்றவர்களின் சதவீதம் என்றால் ஆண்களே அதிகம். ஆனால் வாசிப்பவர்கள் என்று எடுத்துக் கொண்டால் மூன்றில் இரண்டுபங்கு பெண்களே. அதே போல், எல்லா நாடுகளிலுமே எழுத்தாளர்களில் பெண்களின் சதவீதம் அதிகம். தமிழில் Serious writing என்றால், பெண்களின் எண்ணிக்கை இன்றும் கூட விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருப்பது … Continue reading சொல் ஒளிர் கானகம் – ஸ்ரீதேவி கண்ணன்: