அன்பின் முகவரி நீயானால் – சாம்பவி சங்கர்:

ஆசிரியர் குறிப்பு: திண்டிவனத்தில் வசிப்பவர். அரசுப்பள்ளி ஆசிரியர். கவிஞர்.கட்டுரையாளர். சொற்பொழிவாளர். இவருடைய முதல் நாவல் இது. சமீபத்தில் இன்னொரு நாவல் போட்டியில் முதல்பரிசை வென்றிருக்கிறார். கிராமத்திற்கு திரைப்படம் எடுக்க வந்திருக்கும் இளம் இயக்குனர் ரமேஷ். அழகும், அடக்கமும் ததும்பி வழியும் பவித்ரா, M A முடித்துவிட்டு, நோயாளி அம்மாவை கவனித்துக் கொண்டு ஏதோ கொஞ்சம் பணம் வருமென்று ரமேஷ் வீட்டிற்கு சமையற்காரியாக வருகிறாள். அருகிருப்பது எட்டியேயானாலும் அல்லிக்கொடி படர்ந்தே தீரும் என்ற தத்துவம் வேலைபார்க்கிறது. இதற்கிடையில் ரமேஷின் … Continue reading அன்பின் முகவரி நீயானால் – சாம்பவி சங்கர்: