We are Bone and earth – Esi Edugyan:

கனடாவில் பிறந்து வளர்ந்தவர். கானாவைப் பூர்விகமாகக் கொண்டவர். நான்கு நாவல்களை இதுவரை எழுதியுள்ள இவரது இரண்டு நாவல்கள் புக்கர் இறுதிப் பட்டியலுக்கு வந்திருக்கின்றன. காடுகள், பறவைகள், விலங்குகள் இவற்றைச் சுற்றியே குழந்தைப் பருவம் கழியும். பெரிதாக கல்வி வசதி இல்லாததால்பள்ளிக்கூடப்படிப்பு இல்லை. கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை, கூடப்பிறந்தவர்கள் ஏராளம் என்று இயற்கையோடு இணைந்த வாழ்வு , மேற்கு ஆப்பிரிக்காவின் 1700களில்.அவர்களுக்கு இருக்கும் ஒரே அச்சம், வெள்ளையர்கள் அவர்களை அடிமைகளாக்க வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்வது. பலநேரங்களில் குழந்தைகள், Pawnகளாகத் … Continue reading We are Bone and earth – Esi Edugyan: