பீடி – தக் ஷிலா ஸ்வர்ணமாலி- தமிழில் ரிஷான் ஷெரிப்:

தக் ஷிலா ஸ்வர்ணமாலி: இலங்கை, களனி பல்கலைக் கழகத்தில் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். சிங்கள எழுத்தாளர். அந்திம காலத்தின் இறுதிநேசம் என்ற சிறுகதைத் தொகுப்பின் மூலம் தமிழுக்கு ஏற்கனவே அறிமுகமானவர். இது சமீபத்தில் வெளிவந்த இவரது நாவலின் மொழிபெயர்ப்பு. ரிஷான் ஷெரிப்: சிங்களத்தில் இருந்தும் ஆங்கிலத்தில் இருந்தும், பல மொழிபெயர்ப்புகளைச் செய்தவர். மொழிபெயர்ப்புக்காக பல விருதுகளைப் பெற்றவர். சொந்தமாகவும் கவிதை, சிறுகதைத் தொகுப்பு, நாவல், கட்டுரைத் தொகுப்புகளை வெளியிட்டவர். ஸ்வர்ணமாலியின் சென்ற சிறுகதைத் தொகுப்பில், கதைக்கருக்கள் … Continue reading பீடி – தக் ஷிலா ஸ்வர்ணமாலி- தமிழில் ரிஷான் ஷெரிப்: