தீ எரி நரக மந்திரக்கிழவனின் செக்கர் நிறத்தொரு மரணம் – பாவெல் சக்தி:

ஆசிரியர் குறிப்பு: மதுரை மாவட்டம் எழுமலை கிராமத்தில் பிறந்தவர். வரலாறிலும், சட்டத்திலும் முதுகலை பயின்று வழக்கறிஞராகப் பணிபுரிந்து வருகிறார். இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் ஏற்கனவே வெளிவந்த இவரது படைப்புகள். இது இவரது முதல் நாவல். தொல்பசி காலத்து….. வாசிக்கையில் எனக்குத் தோன்றியது, இவர் நாவல் எழுதும் நாள் அதிக தூரத்தில் இல்லை என்பதே. ஆனால் எல்லோரது எதிர்பார்ப்பையும் முந்திக் கொண்டு இந்த நாவல் வெளிவந்திருக்கிறது. நாவலின் மிகப்பிரதான கதாபாத்திரம் ஆசீர்வாதம் பிள்ளை ஒரு … Continue reading தீ எரி நரக மந்திரக்கிழவனின் செக்கர் நிறத்தொரு மரணம் – பாவெல் சக்தி:

தொல்பசி காலத்து குற்றவிசாரணை அறைக்குள் மூடி முத்திரையிடப்பட்ட 8 தகவல் குறிப்புகள் – பாவெல் சக்தி:

ஆசிரியர் குறிப்பு: மதுரை மாவட்டம் எழுமலை கிராமத்தில் பிறந்தவர். நாகர்கோவிலில் வசிப்பவர். வரலாறிலும், சட்டத்திலும் முதுகலை பட்டப்படிப்பு படித்து வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். இரண்டு மொழிபெயர்ப்பு நூல்களும், ஒரு சிறுகதைத் தொகுப்பும் ஏற்கனவே வெளிவந்தவை. இது குறுநாவல்களும், சிறுகதைகளும் அடங்கியஇரண்டாவது தொகுப்பு. கோர்ட் நடவடிக்கைகள் என்பது வெளியில் இருப்போருக்குத் துளியும் புரியாது. என்னைக் கூண்டில் ஏற்றி, "நீ கொடுக்காத கடனுக்கு, நீ எப்படி வந்து சாட்சியம் சொல்கிறாய் " என்று கடனைக் கட்டாதவரின் வக்கீல் கேட்டதை நீதிபதி … Continue reading தொல்பசி காலத்து குற்றவிசாரணை அறைக்குள் மூடி முத்திரையிடப்பட்ட 8 தகவல் குறிப்புகள் – பாவெல் சக்தி: